அருளதிகாரம் (காப்பியம்)
Appearance
அருளதிகாரம் எனும் காப்பியம் தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்டதாகும். அருளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட காப்பியமாதலால் இது அருளதிகாரம் எனும் பெயர்பெற்றது. காப்பியத் தலைவனின் பிறப்பு முதல் அவன் ஞானமடையும் வரையிலான நிகழ்வுகள் இக்காப்பியத்தில் இடம் பெறுகின்றன. [சான்று தேவை]