சேலம் உருக்காலையில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்: கருணாநிதி யோசனை
சேலம் உருக்காலையில் மிகக் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.
சேலம் உருக்காலையில் மிகக் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மெளலிவாக்கத்தில் உள்ள மற்றொரு 11 அடுக்குமாடி கட்டடம் செப்டம்பர் 25ம் தேதி இடிக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
கர்நாடகத்தைக் கண்டிக்க அமித்ஷா, சோனியா முன்வராதது ஏன்? பழ.நெடுமாறன் கேள்வி
நாகையில் பயங்கர தீ விபத்து : 10க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை
பணத்துக்காக தனியார் நிறுவன அதிகாரி கடத்தல்: சினிமா பாணியில் போலீஸார் அதிரடி
ரஃபேல் ரக போர் விமானம்: இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
தொழில் திறனாளர்களை தனியார் நிறுவனங்கள் அங்கீகரிக்க வேண்டும்: பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி
ராஜ்நாத் சிங்குடன் பாரிக்கர் சந்திப்பு: காஷ்மீர் பிரச்னை குறித்து ஆலோசனை
பாகிஸ்தானுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி: ரஷியா விளக்கம்
பத்திரிகையாளர் கொலை வழக்கு: லாலு மகனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
ஹெலிகாப்டர் கொள்முதல் விவகாரம்: மத்திய அரசிடம் விளக்கம் கோருகிறது உச்ச நீதிமன்றம்
ஏழைகள் நலத் திட்டங்களில் தீவிர கவனம்: பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அமித் ஷா அறிவுரை
உரி தாக்குதல் பயங்கரவாதிகளிடம் இருந்து வரைபடங்கள் கண்டெடுப்பு
பலூச் தலைவருக்கு அடைக்கலம் தரக்கூடாது: பாகிஸ்தான் எச்சரிக்கை
காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவுக்கு ஆட்சேபம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம், கர்நாடகம் மனு
வெள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் - மு. கருணாநிதி வலியுறுத்தல்
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தனியார் நிறுவன மனு மீது செப்.27-ல் விசாரணை
உலக அமைதியை அச்சுறுத்துகிறது பயங்கரவாதம்: ஐ.நா.வில் இந்தியா கருத்து
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நிதிநிலை
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 318 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நியூஸிலாந்து அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
எட்டு கதவுகள் கொண்ட ஓர் அறையினுள் புதையல் பெட்டகம் உள்ளது. ஆறு கதவுகள் திறந்திருக்க இரண்டு கதவுகள் மட்டுமே மூடியுள்ளது. திறந்திருக்கும் கதவின் வழியே
சக்தியை வழிபடும் சமயம் சாக்தம். சாக்தமதம், ஷண்மதத்தில் இணைந்த பிறகு அதன் தனி வழிபாடு மெல்ல வலுவிழந்தது.
இந்தியாவின் முன்னணி டூவீலர் நிறுவனங்களுள் ஒன்றான மஹிந்திரா, விழாக்காலத்தையொட்டி, தனது கஸ்டோ ஸ்கூட்டரின் இரண்டு சிறப்பு பதிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த வெண்டை மற்றும் கத்திரிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழு போன்ற பூச்சிகளின்
திருவண்ணாமலையின் முக்கிய சுற்றுலாத் தலமான சாத்தனூர் அணைப் பகுதியில் மாதிரி அணை கட்டடம், மீன் அருங்காட்சியகம், சுற்றுலா...
அகழியுடன் கூடிய தரைத்தள கற்கோட்டையைக் கொண்ட வேலூர் மாநகரம், பொலிவு பெறும் நகரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
தெலங்கானாவில் ரூ.500 கட்டணம் செலுத்தினால் போதும், ஒருநாள் முழுவதும் சிறை வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
'நவராத்திரி 2016' கண்காட்சி தொடக்கம்
மகளிர் சுய உதவிக் குழு, மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோர் உற்பத்தி செய்த
கல்லாறு வனப் பகுதியில் அரியவகை வண்ணத்துப் பூச்சி
மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு வனப் பகுதியில் 'ஆர்கிட்' வகை வண்ணத்துப் பூச்சி
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்யவேண்டும்.
பெரிய ரோமானியக் கப்பல்கள் இங்கு வந்துபோயுள்ளன.
இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை
காவிரியில் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக சட்ட மேலவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது..
முடிவு | |
---|---|
ஏற்புடையதில்லை | |
அரசியல் |
BACK
முறையிட்டு புலம்பிய அப்பர் பிரானுக்கு,
அவன் காட்டும் வழியானது எப்படி வந்தது
பிரபலமான திருப்புகழ்ப் பாக்களில் ஒன்றான