இரட்டைக்கிளவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இரட்டைக்கிளவி''' என்பது இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
எ.கா: |
எ.கா: |
||
#நீர் சலசல என ஓடிற்று. |
#நீர் '''சலசல''' என ஓடிற்று. |
||
#மரம் மடமட என முறிந்தது. |
#மரம் '''மடமட''' என முறிந்தது. |
||
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]] |
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]] |
02:38, 7 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்
இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய்ச் சேர்ந்து ஒரு தன்மைப் பட்டு நின்று வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது.
எ.கா:
- நீர் சலசல என ஓடிற்று.
- மரம் மடமட என முறிந்தது.